Thursday 17 July 2014
Tuesday 15 July 2014
வலை பாயுதே
வாயாலெயே கெட்டுப்போனவன் தமிழன் என்பதற்கு சாட்சியாக, தெருவுக்கு நாலு பஜ்ஜி கடைகளும், ரீசார்ஜ் கடைகளும்.
கிணற்றில் தண்ணீர் இறைத்த கடைசித்தலை முறையும் நாம் தான்.
குருக்கள் கொடுக்கிற பொங்கல் முடிஞ்சிடுமேங்குற கவலையில் ஃபாஸ்ட்டா கோயில் பிரகாரத்தைச்சுற்றிவருவதுதான் உண்மையான ‘டெம்பில்ரன்’
காலையில் ஆம் ஆத்மி கட்ச்சிக்காரங்க ஓட்டு கேட்டு வந்தாங்க.வெளக்குமாறு விக்கவந்தவங்கன்னு நெனச்சு என் அம்மா போயிட்டு அடுத்தமாசம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.
வீட்ல ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு நாலு வகையான சட்னி கெடைக்குது. நேத்து வச்சது, முந்தா நா வச்சது, காலேல வச்சது.
( நன்றி விகடன்) (தொடரும்)
கிணற்றில் தண்ணீர் இறைத்த கடைசித்தலை முறையும் நாம் தான்.
குருக்கள் கொடுக்கிற பொங்கல் முடிஞ்சிடுமேங்குற கவலையில் ஃபாஸ்ட்டா கோயில் பிரகாரத்தைச்சுற்றிவருவதுதான் உண்மையான ‘டெம்பில்ரன்’
காலையில் ஆம் ஆத்மி கட்ச்சிக்காரங்க ஓட்டு கேட்டு வந்தாங்க.வெளக்குமாறு விக்கவந்தவங்கன்னு நெனச்சு என் அம்மா போயிட்டு அடுத்தமாசம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.
வீட்ல ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு நாலு வகையான சட்னி கெடைக்குது. நேத்து வச்சது, முந்தா நா வச்சது, காலேல வச்சது.
( நன்றி விகடன்) (தொடரும்)
Subscribe to:
Posts (Atom)